இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலுக்கு வலு சேர்ப்பவை. பருப்பு வகைகளில், பாதாம் பருப்பானது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
அதிலும், நிறைய பேர் பச்சை பாதாம் பருப்பை சாப்பிட விரும்புவார்கள். ஏனென்றால் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால். பச்சை பாதாம் பருப்புகளை அதன் தோல் உரித்த பின் சாப்பிடுவது நல்லது.
அதன் தோலில் டானின் கலவை உள்ளது. இவை உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. தோலுரித்து சாப்பிடுவதால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதாக அனுமதிக்கிறதாம்.
இருந்தாலும், ஊறவைத்த பாதாம், பெரும்பாலும் பச்சையானவற்றை விட ஆரோக்கியமானது என கருதப்படுகிறது.
ஆனால், பாதாம் தோலை உரித்து சாப்பிடுவது என்பது கடினமான ஒன்று. எப்படி எளிதாக உறித்து பச்சையாக சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
அந்த சுடு நீரில் பாதாம் பருப்புகளை கொட்டி சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அதன் பின்னர், பாதாம் பருப்பை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும், தண்ணீரை வடிகட்டி, துணியைப் பயன்படுத்தி பாதாமை உலர வைக்கவும்.
பின்னர் கையில் எடுத்து உறித்தால் தோல் எளிதாக வந்துவிடும்.
சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.
இ
நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும
பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர
புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு
சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிற
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத