இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலுக்கு வலு சேர்ப்பவை. பருப்பு வகைகளில், பாதாம் பருப்பானது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
அதிலும், நிறைய பேர் பச்சை பாதாம் பருப்பை சாப்பிட விரும்புவார்கள். ஏனென்றால் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால். பச்சை பாதாம் பருப்புகளை அதன் தோல் உரித்த பின் சாப்பிடுவது நல்லது.
அதன் தோலில் டானின் கலவை உள்ளது. இவை உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. தோலுரித்து சாப்பிடுவதால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதாக அனுமதிக்கிறதாம்.
இருந்தாலும், ஊறவைத்த பாதாம், பெரும்பாலும் பச்சையானவற்றை விட ஆரோக்கியமானது என கருதப்படுகிறது.
ஆனால், பாதாம் தோலை உரித்து சாப்பிடுவது என்பது கடினமான ஒன்று. எப்படி எளிதாக உறித்து பச்சையாக சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
அந்த சுடு நீரில் பாதாம் பருப்புகளை கொட்டி சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அதன் பின்னர், பாதாம் பருப்பை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும், தண்ணீரை வடிகட்டி, துணியைப் பயன்படுத்தி பாதாமை உலர வைக்கவும்.
பின்னர் கையில் எடுத்து உறித்தால் தோல் எளிதாக வந்துவிடும். 
சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்ச
தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால்,
காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்
நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய
பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவ
பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்
பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வ
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு
உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந
