கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் அஞ்சுகம் பூபதி போட்டியிட்டார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இருந்தாலும், தேர்தல் களத்தில் இறங்கி மும்முரமாக செயலாற்றினார். வீடு வீடாக சென்று வாக்கு சேகர்த்தார் அஞ்சுகம். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார் அஞ்சுகம்.
இதனையடுத்து, கடந்த 12ம் தேதி அஞ்சுகத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அஞ்சுகம் தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக பெற்றுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குழந்தையை நேரில் சந்தித்துள்ளார். அந்த குழந்தைக்கு கருணாநிதி என்று பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எங்கள் குழந்தைக்கு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சற்று முன் கருணாநிதி என பெயர் சூட்டினார். எங்கள் குடும்பத்தில் சாதி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம்
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத
சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட
கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத
தங்கத்தின் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வர
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
