உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை பயண கைதிகளாக அந்த நாட்டு இராணுவம் சிறைபிடித்து கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் ஸ்னிகிரேவ்காவில் உள்ள நிகோலேவ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய இராணுவ வீரர்களின் குழு ஒன்றையே உக்ரைன் இராணுவத்தினர் பிடித்துள்ளனர்.
மேலும் அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் உக்ரைன் ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் ரஷ்ய இராணுவ வீரர்களை உக்ரைன் இராணுவ வீரர்கள் பயணக்கைதிகளாக சிறைபிடித்து அழைத்து செல்வது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகிவருகிறது. https://twitter.com/i/status/1501221246113140737
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களு
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் கா
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற
உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுக
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்
கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெ
உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்
கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்
நாட்டின் 22 வீதமான மக்களுக்கு
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப
