யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதான நிமிஷ பிரியா என்பவர் யேர்மனில் செவிலியராக இருந்தார், கணவர் டாமி தாமஸுடன் யேமனில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதன்போது, யேமனைச் சேர்ந்த தலால் அப்து மஹதி என்பவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்தச் சூழலில் கடந்த 2014-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக தம்பதியினர் கேரளா திரும்பியுள்ளனர்.
அதன்பின்னர், கடந்த 201-ம் ஆண்டு செவிலியர் நிமிஷ பிரியா மட்டும் யேமனுக்கு வேலை விடயமாகச் சென்றுள்ளார். கணவர் டாமி, மார்ச் மாதம் செல்ல இருந்துள்ளார். ஆனால் அப்போது யேமனில் நடந்த போர் காரணமாக அவருக்கு விசா கிடைக்கவில்லை. அதனால் தனது குழந்தையுடன் இடுக்கியிலேயே தங்கி விட்டார்.
இதனிடையே யேமனில் சொந்தமாக கிளினிக் வைக்க நிமிஷ பிரியா நினைத்துள்ளார். அதனால் அந்நாட்டு விதிகளின்படி, யேமனைச் சேர்ந்த, தங்கள் குடும்பத்துடன் நன்கு பழகியவருமான தலால் அப்து மஹதியிடம் நிமிஷ பிரியா உதவி கேட்டுள்ளார்.
இதனை அடுத்து தலால் அப்து மஹதி அளித்த உதவியால் நிமிஷ பிரியா கிளினிக் வைத்துள்ளார். அந்த கிளினிக்கில் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிமிஷ பிரியாவை தலால் அப்து மஹதி வற்புறுத்தியுள்ளார்.
இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ
கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்
கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல
மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப
சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
தமிழ் சினிமா
சிறப்பானவை