மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, பால்மா இல்லை, இது தொடர்பாக பதிலளிக்க பொறுப்பான அமைச்சரும் இல்லை, இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலைமை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1000 மில்லியன் டொலர் பிணைமுறி ஒன்றை அரசு செலுத்த வேண்டியிருக்கிறது.
அதனை செலுத்தினால் இருக்கும் பணமும் இல்லாமல் போகும், மருந்து பொருட்கள் இல்லாமல் போகும், பிள்ளைகளுக்கு தேயைான உணவு வகைகள் இல்லாமல் போகும் என எச்சரித்துள்ளார்.
அரசாங்க வங்கிகளில் டொலர் ஒன்றுக்கு 230 ரூபா வழங்கப்படுகின்ற போதும் வெளியில் டொலர் ஒன்று 260 தொடக்கம் 290 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி
நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப
