திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தருணம் சமீபத்தில் கேமராவில் பதிவானது.
தனக்காக திருமணத்தில் நடனமாடும் தன் மணமகளை பார்த்து மணமகன் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை இந்த பதிவில் காண முடிகின்றது.
மணமகன் தனது குடும்பத்துடன் திருமண மண்டபத்தை அடைந்தபோது, மணமகள் அவருக்காக ஒரு நடன நிகழ்ச்சியை அர்ப்பணித்து அவரை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த ஜோடியின் அழகான ரியாக்ஷன் சமூக ஊடகங்களில் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/reel/CaH2-j4AS94/?utm_source=ig_embed&ig_rid=a0de3edc-41b7-4e42-a205-d6fa77062cdd
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கா
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
