உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தாம் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க விரும்புவதாக அவர் ட்விட் பதி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும், நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்
எனினும் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடப் போவதில்லை.
நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போராகவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ர
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடு
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரேசன் பொருட்களை கள்ளச்சந
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
