உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தாம் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க விரும்புவதாக அவர் ட்விட் பதி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும், நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்
எனினும் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடப் போவதில்லை.
நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போராகவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும
அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ