உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் இன்று மதியம் விபத்துக்குள்ளானதாக குரோஷிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆறு தொன் எடையுள்ள விமானம் குரோஷியாவை அடைவதற்கு முன்பு ருமேனியா மற்றும் ஹங்கேரியில் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது,
மேலும் குரோஷியா வான்வெளியில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து விபத்துக்குள்ளானது. குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் எரிபொருள் செயலிழந்ததால் உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அதிபர் சோரன் மிலானோவிக் தெரிவித்தார்.
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜி ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு கா உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<
