உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் இன்று மதியம் விபத்துக்குள்ளானதாக குரோஷிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆறு தொன் எடையுள்ள விமானம் குரோஷியாவை அடைவதற்கு முன்பு ருமேனியா மற்றும் ஹங்கேரியில் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது,
மேலும் குரோஷியா வான்வெளியில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து விபத்துக்குள்ளானது. குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் எரிபொருள் செயலிழந்ததால் உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அதிபர் சோரன் மிலானோவிக் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொ
ரஷ்யா
லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளர
வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து வான் தாக்குதலை ரஷ்ய துரு