உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வழங்கும் மூன்றாவது ரஷ்ய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதை மேற்கத்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளதுடன் அவர் ரஷ்யாவின் கிழக்கு இராணுவ மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் ஜெனரலின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் முன்னதாக உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் கிழக்கு மாவட்டத்தின் 29-வது படையின் தளபதியான மேஜர் ஜெனரல் அண்ட்ரி கோல்ஸ்னிகோவ் கொல்லப்பட்டதாகக் கூறியது.
போர்க் களத்திலோ அல்லது அதற்கு அருகிலோ உயர்மட்ட இராணுவ பிரமுகர்கள் இருப்பது ரஷ்யாவின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செல்லவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
சவுதி அரேபியாவில் தற்போது கோவிட் பரவல் தீவிரமடைந்துள
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட
