ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடலுக்காக நடிகர் பிரபுதேவா அவரை பாராட்டியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் தனுஷுடனான பிரிவினைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார். பயணி என்ற ஆல்பம் பாடலை உருவாக்கும் பணியில் சமீபத்தில் அதிக கவனம் செலுத்திவந்தார்.
தற்போது குறித்த பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பலரும் ஐஸ்வர்யாவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவும் அவரைப் பாராட்டி காணொளி ஒனறினை வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியினை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட ஐஸ்வர்யா, பிரபுதேவாவினை அண்ணா என்று அழைத்து நன்றியும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்
பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்த
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர
உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் தி
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒர
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங
சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட
