இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்று காந்திநகரில் அவருடன் இரவு உணவு அருந்தினார்.
கொரோனா பெரும் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பிரதர் மோடி தனது தாயை சந்தித்தார். மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் ஹிராபென் வசித்து வருகிறார்.
இந்நிலையில் காந்திநகர் புறநகரில் உள்ள ரெய்சன் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். குஜராத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் பிரதமர் மோடி தாயை சந்தித்தார்.
இதன்போது தனது தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிரதமர், அவருடன் இணைந்து இரவு உணவு உண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்திய
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனி தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45