ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வாகத்துக்கு முதல் நிர்வாக தோல்வி ஏற்பட்டுள்ளது.
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கெர்சன் உள்ள பிராந்தியசபை, தமது நகரம் உக்ரைனிய நாட்டிலேயே உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் தீர்மானத்துக்காக வாக்களித்துள்ளது.
பிரிந்து செல்லும் ‘மக்கள் குடியரசை’ உருவாக்குவதற்கு ரஸ்யா போலியான வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
சபையின் துணைத் தலைவரான யூரி சோபோலெவ்ஸ்கி,தமது இன்ஸ்டாகிராம் பதிவில்,கெர்சன் பிராந்தியம் உக்ரைனுக்கு உரியது என்ற யோசனையை 44 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்
கெர்சன் பிராந்தியத்தில் 'மக்கள் குடியரசை” உருவாக்கி உக்ரைனின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் ரஸ்யாவின் முயற்சிகளை பிரதிநிதிகளால் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆய
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
