உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வைக்கப்போவதாக அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்த உறுதிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு இன்று 18 வது நாளை அடைந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மேற்கு நகரமான யாவோரிவில் உள்ள இராணுவப் பயிற்சித் தளம் சரமாரியாக ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
இதேவேளை நேட்டோ தலைவர்கள் தொடர்ந்தும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
ரஸ்யாவின் தாக்குதல்களின்போது நேட்டோவின் வான்வெளி ஆதரவு இல்லாமையால், உக்ரைனில் விழுவதைப்போன்று, ரஸ்யாவின் ஏவுகணைகள் நேட்டோ பிரதேசத்தில் விழுவதற்கு நேரமாகாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளர
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்
பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்க
சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
