உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வைக்கப்போவதாக அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்த உறுதிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு இன்று 18 வது நாளை அடைந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மேற்கு நகரமான யாவோரிவில் உள்ள இராணுவப் பயிற்சித் தளம் சரமாரியாக ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
இதேவேளை நேட்டோ தலைவர்கள் தொடர்ந்தும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
ரஸ்யாவின் தாக்குதல்களின்போது நேட்டோவின் வான்வெளி ஆதரவு இல்லாமையால், உக்ரைனில் விழுவதைப்போன்று, ரஸ்யாவின் ஏவுகணைகள் நேட்டோ பிரதேசத்தில் விழுவதற்கு நேரமாகாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட
போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாம
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏ
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக
