அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது மனைவியுமான மிச்செல் இருவரும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. தொற்றுகள் குறைந்தாலும்கூட நீங்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
|
இலங்கையில் வாக May15
இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த Sep08
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப Dec19
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத Feb02
கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு Mar15
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக Feb04
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி Mar08
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி Sep26
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின Sep14
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம Sep22
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|