இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குறித்து சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளிடம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
பிரதான இரண்டு காரணங்களை முன்னிலைப்படுத்தியே, சீன அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் எழுந்த பிரச்சினை மற்றும் சீன உரக் கப்பல் மீள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை ஆகிய பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே சீனா இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா இலங்கைக்கு இதுவரை 16 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிகளை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய த
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அ
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)
