இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குறித்து சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளிடம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
பிரதான இரண்டு காரணங்களை முன்னிலைப்படுத்தியே, சீன அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் எழுந்த பிரச்சினை மற்றும் சீன உரக் கப்பல் மீள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை ஆகிய பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே சீனா இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா இலங்கைக்கு இதுவரை 16 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிகளை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருக
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
