குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இது முழுக்க நார்ச்சத்தால் நிறைந்த கொள்ளுப் பயறில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பு, ஊளைச்சதை என்று சொல்லப்படும் தேவையில்லாமல் தொங்கும் கொழுப்புச் சதைகள் ஆகியவற்றைக் குறைக்கும் ஆற்றல் கொள்ளுக்கு உண்டு.
அந்தவகையில் இதனை தினமும் கஞ்சி வடிவில் எடுத்து கொண்டால் இன்னும் நன்மையே தரும். தற்போது அதனை எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.
கொள்ளு வறுத்து பொடித்தது - 2 ஸ்பூன்
பார்லி வறுத்து பொடித்தது - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
பூண்டுப்பற்கள் இடித்தது - 2
கொத்தமல்லி இலைகள்
கொள்ளுப் பொடி மற்றும் பார்லி பொடியுடன் 3 கப் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து, அதோடு உப்பும் சேர்த்து நன்கு நீர்க்கக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு இரண்டு பொடியும் வேகும்வரை காய்ச்ச வேண்டும்.
கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சீரகமும் இடித்த பூண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
கஞ்சி நன்கு வெந்து ஒன்றரை கப் அளவுக்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்த பின்பு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இந்த சத்து மிகுந்த கஞ்சியை காலை நேர உணவாக தொடர்ந்து ஒரு மாதம் எடுத்து வந்தால் உடலில் ஏராளமான நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கண்கூடாக உணர்வீர்கள்.
குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத
வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன.
பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வ
உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்
அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழ
ஆலிவ் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொண்டதா
சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்ல
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும் முக்கிய நோய
மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க சிறுதான
சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிற
