ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா பல வகையான அதிநவீன சக்தி வாய்ந்த ஆயுதங்களை இன்று வரை களமிறக்கவில்லை என பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் (பிரபாகரன்) அரூஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் பல விரிவான தகவல்களுடன் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ரஷ்யாவின் ஆயுதங்கள் பலவீனமானவை,நவீனமானவை என்ற விம்பத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக மேற்குலக நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஐரோப்பாவின் எதிர்காலம் ரஷ்யாவின் கைகளில் சிக்கியுள்ளதாகவும், ரஷ்யா தற்போது புதிய வகை விமானத்தை களமிறக்கி வருகின்றமையினால் ரஷ்யாவின் நகர்வு குறித்து கணிப்பிட முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான
டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக
அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன ஐரோப்பிய நாடான நார்வேவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ச சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜா