இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்கள், பிரதேசங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் போராட்டங்கைளை தொடர்ந்து முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பின் பெருமளவான பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருத
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
