ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா பல வகையான அதிநவீன சக்தி வாய்ந்த ஆயுதங்களை இன்று வரை களமிறக்கவில்லை என பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் (பிரபாகரன்) அரூஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் பல விரிவான தகவல்களுடன் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் ஆயுதங்கள் பலவீனமானவை,நவீனமானவை என்ற விம்பத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக மேற்குலக நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஐரோப்பாவின் எதிர்காலம் ரஷ்யாவின் கைகளில் சிக்கியுள்ளதாகவும், ரஷ்யா தற்போது புதிய வகை விமானத்தை களமிறக்கி வருகின்றமையினால் ரஷ்யாவின் நகர்வு குறித்து கணிப்பிட முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ
லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர்
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங
அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
