இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமது வாழ்வாதாரத்தை எப்படி கொண்டு செல்வதென்ற திண்டாட்டத்தில் நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதையும் தாண்டி, பலர் இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்று விடலாம் என்ற நோக்கில் வெளிநாட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.
தொழில் நிமித்தம், சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், குடும்ப சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு, வெளிநாட்டுக்கு சென்று தொழில் புரிய எண்ணுபவர்களுக்கு மொழிப்பிரச்சினை என்ற ஒன்று ஏற்படலாம்.
அந்தவகையில், ஜப்பானிய மொழி மற்றும் சீன மொழியினை இலவசமாக கற்கும் ஒரு வாய்ப்பு இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்றது.
25 வாரங்களுக்கு உட்பட்ட இந்த சான்றிதழ் கற்கைநெறி முற்றிலும் இலவசமானது, அத்துடன் அவரவர் இருக்கும் பிர தேசத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.
18 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்ட அனைவரும் இந்த சான்றிதழ் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு
