உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளார்
இந்த கலந்துரையாடல் தொலைபேசியின் ஊடாக இடம்பெறவுள்ளது.
இதன்போது ஏற்கனவே உலக நாடுகளால் பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருக்கும் ரஸ்யாவுக்கு சீனா உதவியளிக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஸ்யா ஏற்கனவே உதவியளிக்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை மந்தமான உலகப் பொருளாதார மீட்சியின் போது ரஸ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவது தவறு என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான பீய்ஜிங்கின் பிரதிநிதி கூறியுள்ளார்.
அது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
தடைகளைப் பயன்படுத்துவது, எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது, மாறாக புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என்று ஜாங் ஜுன் வியாழனன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கூறினார்.
இதற்கிடையில் உக்ரைனில் போர்நிறுத்தம் செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை சீனா பகிர்ந்து கொள்கிறது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிப
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சு
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா
