முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளான்.
மேலும் இந்த விபத்து சம்பவம் புதன்கிழமை (16-03-2022) கடுவலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அருகில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நவகமுவ பிரதி பொலிஸ் பரிசோதகர் சுமித் லக்ஷ்மன் சில்வா அவர்கள் உடனடியாக தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் நவகமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளான சிறுவனுக்கு குறித்த பொலிஸ் பரிசோதகர் உணவு வாங்கி தனது கையால் ஊட்டி விட்ட சம்பவம் பெரிதும் வரவேற்க தக்கதாக இருந்தது.
இதுகுறித்த புகைப்படங்களை முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வா
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா
இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே
