முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளான்.
மேலும் இந்த விபத்து சம்பவம் புதன்கிழமை (16-03-2022) கடுவலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அருகில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நவகமுவ பிரதி பொலிஸ் பரிசோதகர் சுமித் லக்ஷ்மன் சில்வா அவர்கள் உடனடியாக தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் நவகமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளான சிறுவனுக்கு குறித்த பொலிஸ் பரிசோதகர் உணவு வாங்கி தனது கையால் ஊட்டி விட்ட சம்பவம் பெரிதும் வரவேற்க தக்கதாக இருந்தது.
இதுகுறித்த புகைப்படங்களை முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்ப
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச
வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு
