உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது
ரஷ்யப் படையெடுப்பின் 23வது நாளில் இந்த தகவலை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும், போர் பாதிப்புக்கள் தொடர்பாக வேறுபட்ட எண்ணிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில் 2022, மார்ச் 3 அன்று, ரஷ்யா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனது 498 துருப்புக்கள் போரில் கொல்லப்பட்டதாகக் கூறியது,
எனினும் அதன் பின்னர் எந்த தகவல்களையும் ரஷ்யா வெளியிடவில்லை.
இதற்கிடையில் ரஷ்ய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7,000 க்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 450 போர் தாங்கி ஊர்திகள்,93 விமானங்கள், 112உலங்கு வானுார்திகள்,43 விமான எதிர்ப்பு அமைப்புகளை தாம் அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி
ரஷ்யா, உக்ரைனின் Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை ஏவியதாக Dnipropet
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தி
இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறத
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித
