உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது
ரஷ்யப் படையெடுப்பின் 23வது நாளில் இந்த தகவலை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும், போர் பாதிப்புக்கள் தொடர்பாக வேறுபட்ட எண்ணிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில் 2022, மார்ச் 3 அன்று, ரஷ்யா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனது 498 துருப்புக்கள் போரில் கொல்லப்பட்டதாகக் கூறியது,
எனினும் அதன் பின்னர் எந்த தகவல்களையும் ரஷ்யா வெளியிடவில்லை.
இதற்கிடையில் ரஷ்ய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7,000 க்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 450 போர் தாங்கி ஊர்திகள்,93 விமானங்கள், 112உலங்கு வானுார்திகள்,43 விமான எதிர்ப்பு அமைப்புகளை தாம் அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த
ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றி
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நா உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக
