சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய வீரர்கள், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் படையெடுப்பை கண்டித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை வெளியி;டும் வகையில் ரஷ்யய விண்வெளி வீரர்கள் மூவர், தமது ஆடைகளில் உக்ரைனிய நிறங்களை அணிந்திருந்தனர்.
இவர்கள் மூவரும் கடந்த மாதம்,ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வந்தவர்களாவர்.
இந்த மூவரும் விண்வெளி நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஜெர்மன் குழுவினர் வரவேற்றனர்.
இதன் பின்னர், குறித்த மூன்று ரஷ்ய வீரர்களும் உக்ரைன் நிறங்களுடன் கூடிய தமது ஆடைகளை அணிந்த வண்ணம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மிதந்தனர்.
இது அவர்கள் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பை எதிர்க்கும் செயற்பாடாகவே அமைந்திருந்தது.
இந்த தருணத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ரஸ்ய நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகிய இரண்டும் நேரடியாக ஒளிபரப்பின.
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது ரஸ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் திட்டமாகும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நக
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடு
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்ற சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத்
