எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்யும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தை கூட்டினாலும், சஜித் காலி முகத்திடலுக்கு மக்களை அழைத்து வந்தாலும் யார் என்ன கூறினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.
கொரோனா தொற்றால் செய்ய முடியாமல் போன விடயங்கள் அடுத்து வரும் வருடங்களில் மக்களுகாக செய்யப்படும் என்பதனை இந்த இடத்தில் உறுதியளிக்கின்றேன்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்சர், அவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளி
2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் ய
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
