உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதல் 27-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலில் அரசு கட்டிடம் முதல் மருத்துவமனை, பள்ளி என எதுவும் தப்பவில்லை. பெரியோர் முதல் குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ரஷியாவின் தாக்குதலில் அதிக அளவில் சேதமடைந்த நகரில் கார்கிவ் நகரும் ஒன்று. இங்குள்ள மகப்பேறு மருத்துவ மையத்தில் இரினா என்ற பெண் மருத்துவர் தலைவராக உள்ளார். இவரிடம் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது இன்ஸ்டராகிராம் கணக்கை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘‘இன்று (16 மணி நேரத்திற்கு முன்பு) நான் எனது சமூக சேனல்களை இரினாவிடம் வழங்குகிறேன். இவர் கார்கிவ் மாகாணத்தில் உள்ள மண்டல மகப்பேறு மையத்தின் தலைவராக உள்ளார். உக்ரைனில் உள்ள கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறார். உக்ரைனில் உயிர்களை காப்பாற்ற இரினா மற்றும் சுகாதார ஊழியர்கள் செய்யும் வரும் அற்புதமாக பணியை மேலும் வெளிப்படுத்த எனது ஸ்டோரி உதவியாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்ச
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு மேற்கத்தி
குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி
