பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக, விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எனினும் விமானம் தரையில் விழுந்த போது வேறு எதுவும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு விசாரணை குழுவுக்கு பாகிஸ்தான் விமான படை தலைமையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மன்சேரா அருகே விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ
உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி
உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம
அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவி
13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.