உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் யோசனை கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24ஆம் திகதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல உக்ரைனும் சளைக்காமல் சண்டையிட்டு வருகிறது. இதனிடையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து அமைதியை நிலைநாட்ட முடியும் என்றார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான இந்த போர் நீண்ட காலம் நீடித்தால் அனைத்து நாடுகளுமே அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இம்ரான் கான் கூறினார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக
தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலி
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
முன்னாள் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்யத் த
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டு
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
