ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி அழிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனியப் படைகள் ஏற்கனவே ஜேர்மன் இராணுவமான Bundeswehr இடமிருந்து 1,000 டாங்கி அழிப்பு ஆயுதங்களையும் (Anti-Tank Weapons), 500 ஸ்டிங்கர் வகை வான்வழி ஏவுகணைகளையும் (Stinger-type surface-to-air missile launchers) பெற்றுள்ளன.
ஜேர்மனி உறுதியளித்த 2,700 ஏவுகணைகளில் இருந்து சுமார் 500 ஸ்ட்ரெலா (Strela surface-to-air missiles) ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், 2000 கூடுதலாக டாங்கி அழிப்பு ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என ஜேர்மன் ஊடகங்களில் பரவும் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அநாமதேயமாக இருக்க விரும்பிய நாடாளுமன்ற ஆதாரம் கூறியுள்ளது.
"தற்போதைய சூழ்நிலையில் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆயுதங்களை வழங்குபவர்களில் நாங்கள் ஒருவராக இருக்கிறோம்" என்று ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"இது எங்களை பெருமைப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனுக்கு உதவ நாம் இப்போது செய்ய வேண்டியது இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட
அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்ப ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச் ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப