கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் தற்போதைய ஏற்ற இறக்கம் காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விசா மற்றும் ACS சேவை கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ
நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய
