இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேற்குலக நாடு ஒன்றின் கொன்சோல் ஜெனரலாக கடமையாற்றி வரும் பலம்பொருந்திய இராஜதந்திரி ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சியில் தொடர்பாடல் விவகாரங்களுக்கு இந்த இராஜதந்திரி பொறுப்பாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜதந்திர அலுவலகத்தில் கடமையாற்றிய பெண் பணியாளர்கள் இந்த பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
குறித்த இராஜதந்திரி ஓர் மிருகம் என பெண் பணியாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். பணியாளர்களை மிக இழிவாக திட்டுவதாகவும் தரக்குறைவாக நடாத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேற்குலக நாட்டின் ஊடாகவும் இராஜதந்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித பதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்
கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
