ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
நீண்ட நாட்களுக்கு பின் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் புதிய ஜெர்சியையும், அறிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீரென விலகியுள்ளார்.
இதனால் ரவீந்திர ஜடேஜா அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மெகா ஏலத்தில் ஜடேஜா தான் முதன்மை வீரராக ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
இதன் மூலம் இந்த சீசனுடன் தோனியின் கிரிக்கெட் வாழ்கை முடிவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி
