பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிற்குள் மிகவும் சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர். பின்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ், ரம்யா இருவரும் உள்ளே சென்றுள்ளார்.
சுரேஷ் தாத்தா இரண்டாவதாக உள்ளே சென்றும் உடல்நிலை சரியில்லாததால் வெளியேறியுள்ளார். பின்பு நேற்றைய தினத்தில் கலக்கப் போவது யாரு தீனா வைல்டு கார்டு எண்ட்ரடியாக உள்ளே நுழைந்து தற்போது ஒன்பது போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ரன்னராக வந்த சாண்டி மாஸ்டர் இன்று உள்ளே நுழைந்துள்ளார். உள்ளே வந்த சாண்டியை சிஷ்யன் என்று பிக்பாஸ் வரவேற்றுள்ளார்.
மேலும் சாண்டி கலந்து கொண்ட பிக்பாஸ் சீசனில் பிக்பாஸை குருநாதா எனறு தான் அழைப்பார்கள். பிக்பாஸும் சிஷ்யா என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது. உள்ளே மாஸாக குருநாதா டீ சர்ட்டை அணிந்துகொண்டு உள்ளே வந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த ஒர
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரு
‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று ம
கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெள
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாள
காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்
