விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று.
இதில் கதாநாயகியாக ஆல்யா மானசாவும், கதாநாயகனாக சித்துவும் நடித்து வந்தனர். இதற்கிடையில் நடிகை ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தது, சீரியலில் இருந்து வெளியேறினார்.
இவருக்கு பதில் ரியா என்பவர் புதிதாக ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடிக்கவந்துள்ளார்.
ஆல்யா மானசா, குழந்தை பிறந்தபிறகு மீண்டும் சீரியலுக்கு நடிக்க வந்துவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நான் இனி சீரியலில் நடிக்க வர மாட்டேன் என்று ஆல்யா கூறியதாக தகவல் வெளியானது.
இனி நான் வர மாட்டேன்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இனி நான் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க வரவேமாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக' கூறியுள்ளார் ஆல்யா மானசா.
இதன்முலம், இனி சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கப்போவது நடிகை ரியா தான், என்பது உறுதியாகிவிட்டது.
சிபி சக்ரவத்தி அ
தமிழ் சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருபவர்தான் தளப
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம
நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அர
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்