விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று.
இதில் கதாநாயகியாக ஆல்யா மானசாவும், கதாநாயகனாக சித்துவும் நடித்து வந்தனர். இதற்கிடையில் நடிகை ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தது, சீரியலில் இருந்து வெளியேறினார்.
இவருக்கு பதில் ரியா என்பவர் புதிதாக ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடிக்கவந்துள்ளார்.
ஆல்யா மானசா, குழந்தை பிறந்தபிறகு மீண்டும் சீரியலுக்கு நடிக்க வந்துவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நான் இனி சீரியலில் நடிக்க வர மாட்டேன் என்று ஆல்யா கூறியதாக தகவல் வெளியானது.
இனி நான் வர மாட்டேன்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இனி நான் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க வரவேமாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக' கூறியுள்ளார் ஆல்யா மானசா.
இதன்முலம், இனி சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கப்போவது நடிகை ரியா தான், என்பது உறுதியாகிவிட்டது.
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூக
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலைய
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ரா
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
பொன்ராம் இயக்கத்தில்
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
