ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய போட்டியில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்தீவ் பட்டேல் பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2014ம் ஆண்டில் பெங்களூர் அணிக்காக விளையாடிய பார்தீவ் பட்டேல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
அதற்கு அப்போது விராட் கோலியே என் பும்ரா... உம்ரா என கூறுகிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான் என நக்கலாக பதிலளித்துள்ளதாக பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும், பார்திவ் பட்டேலின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் அப்போது பும்ராவை கோலி ஒதுக்கினாலும், மும்பை அணியில் சரியான வாய்ப்பை பயன்படுத்தி,
தற்போது இந்திய துணை கேப்டன் வரை வளர்ந்திருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டியே வருகின்றனர்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதி
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கில
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ
பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை
