ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய போட்டியில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்தீவ் பட்டேல் பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2014ம் ஆண்டில் பெங்களூர் அணிக்காக விளையாடிய பார்தீவ் பட்டேல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
அதற்கு அப்போது விராட் கோலியே என் பும்ரா... உம்ரா என கூறுகிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான் என நக்கலாக பதிலளித்துள்ளதாக பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும், பார்திவ் பட்டேலின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் அப்போது பும்ராவை கோலி ஒதுக்கினாலும், மும்பை அணியில் சரியான வாய்ப்பை பயன்படுத்தி,
தற்போது இந்திய துணை கேப்டன் வரை வளர்ந்திருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டியே வருகின்றனர்.
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்க
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்ட
இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடை
