இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு, உதவிகளை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, இந்திய மத்திய அரசாங்கத்திடம், தமிழக மாநில அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, (Narendra Modi) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) டெல்லியில் நேற்று வியாழக்கிழமை (31-03-2022) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், உயிர் காக்கும் மருந்து வகைகளை பெற்றுக்கொடுக்கவும் அனுமதி வழங்குமாறு, மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
மேலும், இலங்கை − இந்திய மீனவ பிரச்சினைக்கான தீர்வு மற்றும் கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பிலும் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமரிடம் கோரியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர
மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்
உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கி
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை
இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
