உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் எல்லையான உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய படைகள் கிராமடோர்ஸ்க், டினிர்ப்ரோ ஆகிய பகுதிகளில் நுழைந்தன. இதேபோல், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கார்கிவ் பகுதியில் ரஷ்யா ராணுவம் உள்ளது.
கருங்கடலில் இருந்து ஒடெசா, கெர்சன் மற்றும் மரியுபோல் ஆகிய இடங்களிலும் ரஷ்யா குண்டுவீச்சுகளை நடத்தி வருகிறது. இதேபோல், அண்டை நாடான ருமேனியா மற்றும் பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உக்ரைனில் உள்ள இவானோ ஃபிராங்கிவ்ஸ்க், செர்னிஹிவில் தாக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா