இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்கு ஸ்வீடன் அரசாங்கம் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, தங்களுக்கு உதவுமாறு நேட்டோ நாடுகளை உக்ரைன் கேட்டுக் கொண்டது. இருப்பினும், நேட்டோ நாடுகள் இராணுவ உதவி அல்லது வேறு எந்த வகையான உதவிகளிலும் மௌனம் சாதிக்கின்றன.
இதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் அதிபருக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி தெரியும் என்றும், அவர்கள் வேண்டுமானால் பயப்படலாம் ஆனால் உக்ரைன் பயப்படாது என்றும் புலம்பினார்.
ஸ்வீடன் அரசாங்கம் தொழில்நுட்ப மற்றும் இராணுவ உதவிகளை வழங்குகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கிய முதல் நாடு ஸ்வீடன்.
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார
பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ
அமெரிக்கா கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நட
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக
