இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்கு ஸ்வீடன் அரசாங்கம் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, தங்களுக்கு உதவுமாறு நேட்டோ நாடுகளை உக்ரைன் கேட்டுக் கொண்டது. இருப்பினும், நேட்டோ நாடுகள் இராணுவ உதவி அல்லது வேறு எந்த வகையான உதவிகளிலும் மௌனம் சாதிக்கின்றன.
இதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் அதிபருக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி தெரியும் என்றும், அவர்கள் வேண்டுமானால் பயப்படலாம் ஆனால் உக்ரைன் பயப்படாது என்றும் புலம்பினார்.
ஸ்வீடன் அரசாங்கம் தொழில்நுட்ப மற்றும் இராணுவ உதவிகளை வழங்குகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கிய முதல் நாடு ஸ்வீடன்.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு
சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14- அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயி