உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ஜனாதிபதியை அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முன்வந்தது.
எனினும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதனை நிராகரித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கு மோதல்கள் இடம்பெறுகின்றன,எனக்கு வெடிமருந்துகளே தேவை என்றும் பயணங்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளாக கூறப்படுகின்றது.
இந்த விடயத்துடன் நேரடியாக தொடர்புபட்ட புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதிக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராகயிருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட விதத்திற்காக உக்ரைன் ஜனாதிபதிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
முன்னர் நகைச்சுவை நடிகராகயிருந்து ஜனாதிபதியான ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)தனது படையினரை ஊக்குவித்து தற்போது உரையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச