ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் பதற்றம் நீடிக்கிறது. இரு தரப்பிலும், போரை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், வீரர்களின் உயிரிழப்பு பற்றியும் தகவல் வெளிவருகின்றன.
ரஷிய படைகள் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் , உக்ரைன் தலைநகர் கீவ்-வை பாதுகாக்க உக்ரைன் மக்கள் ஆயுதங்களுடன் வலம்வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் உக்ரைனின் ஆண்களும், பெண்களும் குழுக்களாக ஆயுதங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை கீவ் நகரில் வலம் வந்த ரஷ்ய ராணுவ வாகனங்கள் மீது பாட்டில் குண்டுகளை உகிரேனிய மக்கள் வீசியெறிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன்
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத