உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் தன்னார்வ படைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சுயமாக முன்வருவோருக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று உக்ரெய்ன் ஜனாதிபதி வெலிடிமிர் ஸெலன்ஸ்கி அறிவித்தி்ருந்தார்.
இதனையடுத்து தமது நகரங்களை ரஸ்ய படையினரிடம் இருந்து பாதுகாப்பற்காக பொது மக்கள் சிறிய வெடிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
அத்துடன் அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களையும் பெற்றுள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களுடன் தயாராகும் மக்கள் தமது நகரங்களை தாமே பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/i/status/1497701064379973635
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
