உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் தன்னார்வ படைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சுயமாக முன்வருவோருக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று உக்ரெய்ன் ஜனாதிபதி வெலிடிமிர் ஸெலன்ஸ்கி அறிவித்தி்ருந்தார்.
இதனையடுத்து தமது நகரங்களை ரஸ்ய படையினரிடம் இருந்து பாதுகாப்பற்காக பொது மக்கள் சிறிய வெடிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
அத்துடன் அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களையும் பெற்றுள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களுடன் தயாராகும் மக்கள் தமது நகரங்களை தாமே பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/i/status/1497701064379973635
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு