உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் தன்னார்வ படைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சுயமாக முன்வருவோருக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று உக்ரெய்ன் ஜனாதிபதி வெலிடிமிர் ஸெலன்ஸ்கி அறிவித்தி்ருந்தார்.
இதனையடுத்து தமது நகரங்களை ரஸ்ய படையினரிடம் இருந்து பாதுகாப்பற்காக பொது மக்கள் சிறிய வெடிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
அத்துடன் அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களையும் பெற்றுள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களுடன் தயாராகும் மக்கள் தமது நகரங்களை தாமே பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/i/status/1497701064379973635
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
