உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கு கடை ஒன்றில் புகுந்த கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா படை, உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவில் நுழைந்துள்ளது.
கார்கிவ் தெருக்களில் உக்ரைன்-ரஷ்ய படைகளுக்கு இடையே பயங்கர மோதல் இடம்பெறுவருகிறது.
பயங்கர மோதல் இடம்பெற்று வருவதால், கார்கிவ் நகர மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உக்ரைன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, உக்ரேனிய கடை ஒன்றில் புகுந்த ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கிருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பாதிவாகியுள்ளது.
அதில், கும்பலாக கடைக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பையில் போட்டு எடுத்துச்செல்கின்றனர்
இச்சம்பவம் உக்ரைனில் எந்த பகுதியில் நடந்தது என்பது தெரியவில்லை..
https://twitter.com/i/status/1497853307842273280
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத