சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது தாய்வான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது உலக நாட்டு அதிபர்களின் கவனம் உக்ரைன் மீது உள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சீன ஜி ஜின் பிங் அரசு தாய்வான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ எச்சரித்துள்ளார்.
இது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒருவேளை ரஷ்யா உக்ரைனை இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கைப்பற்றிவிட்டால் அடுத்து சீனா தாய்வான் மீது ரஷ்யா போல ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகக் கருத்து முன்வைக்கப்படுகிறது.
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவி
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங் கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா "நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செய உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
