உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் அந்நாட்டுடன் ஐந்தாவது நாளாக சண்டையிட்டு வருகின்றனர்.
இதில் இரு பக்கத்திலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தொடர் போர் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. நாட்டை காப்பாற்ற மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற அழைப்பை ஏற்று உக்ரைன் மக்கள் பலரும் ராணுவ வீரர்களிடம் பயிற்சி பெற்றனர்.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில் உக்ரைன் படைகள் கடுமையாக போரிட்டு ரஷ்ய படைகளை விரட்டியடித்து கரர்கிவ் நகரை மீட்டியுள்ளதாக கார்கிவ் கவர்னர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ
உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிற
உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச
உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க
ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட
