உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று கூட பார்க்காமல் இந்திய மாணவிகளையும் தாக்குகிறார்கள் என்று இளைஞர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியாவது உக்ரைனில் இருந்து மீட்டு ரஷ்யாவுக்கு கொண்டு சென்று விடுங்கள் என தமிழ் மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற தமிழ் மாணவர் ஒருவர் அங்கு சிக்கிக் கொண்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,
கார்கீவ் நகரில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இந்திய மாணவர்கள் சிலர் வெளியே போய் உள்ளார்கள். போன இடத்தில் பாம் வெடித்து கர்நாடகாவை சேர்ந்த ஒரு மாணவர் இறந்துள்ளார்.
எங்களுக்கு இதுவரை எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் இப்போது ரயில் மூலம் வெளியேறலாம் என்றாலும் கூட அதிலும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
நாங்கள் இருக்கும் இடமான கார்கீவ் நகரில் கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு கூட பாதுகாப்பு இல்லை.அப்படியே ரயில்வே ஸ்டேஷன் சென்றாலும் ரயிலில் ஏறுவதற்கு காசு கேட்கிறார்கள்,
உக்ரைன் நாட்டு குடிமக்களை மட்டும்தான் இலவசமாக அனுப்புகிறார்கள். அதுமட்டுமின்றி குண்டுவெடிப்பில் ரயில் தண்டவாளங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயிலில் செல்வது பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
