உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
ரஷ்ய படைகள் உக்ரைனின் மிக பெரிய 2 ஆவது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு, உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடிகொடுத்து வருகின்றது..
இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உலகின் 2 ஆவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் அருகே ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் 2 ஆவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் 1,263 அடி உயரம் கொண்டதுடன், உக்ரைன், கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்ற
நாட்டின் 22 வீதமான மக்களுக்கு
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புக Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது. உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெறும் போரை நிறுத்த ரஷ்யா முன
