உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கின. ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல இராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்தன.
அதேபோல் உக்ரைனும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து தங்களை தற்காத்துக் கொள்கிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. உக்ரைனில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் மறுபுறம் மோதல்கள் தீவிரமடைந்து வருவது சர்வதேச சமூகத்தை அச்சுறுத்துகிறது.
இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக லண்டன் உலோக வர்த்தக வரலாற்றில் அலுமினியத்தின் விலை டன் ஒன்றுக்கு 3,552 டொலராக உயர்ந்துள்ளது. இலங்கையில் இதன் மதிப்பு 7,20,823.77 என்பது குறிப்பிடத்தக்கது .
ரஷ்யாவில் தொழில்துறை உலோகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ