உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கின. ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல இராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்தன.
அதேபோல் உக்ரைனும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து தங்களை தற்காத்துக் கொள்கிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. உக்ரைனில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் மறுபுறம் மோதல்கள் தீவிரமடைந்து வருவது சர்வதேச சமூகத்தை அச்சுறுத்துகிறது.
இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக லண்டன் உலோக வர்த்தக வரலாற்றில் அலுமினியத்தின் விலை டன் ஒன்றுக்கு 3,552 டொலராக உயர்ந்துள்ளது. இலங்கையில் இதன் மதிப்பு 7,20,823.77 என்பது குறிப்பிடத்தக்கது .
ரஷ்யாவில் தொழில்துறை உலோகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
