ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றியுள்ளார்.
அதன் போது தனது நாட்டில் நடப்பது ஒரு சோகம் என்றும், தங்கள் நிலத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவிற்கு எதிராகப் பொருளாதாரப் போரை நடத்துவதாக பிரான்சின் நிதியமைச்சர் உறுதியளித்ததை அடுத்து, மேற்கத்திய அதிகாரிகளை “தங்கள் நாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியுமான டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக