ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றியுள்ளார்.
அதன் போது தனது நாட்டில் நடப்பது ஒரு சோகம் என்றும், தங்கள் நிலத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவிற்கு எதிராகப் பொருளாதாரப் போரை நடத்துவதாக பிரான்சின் நிதியமைச்சர் உறுதியளித்ததை அடுத்து, மேற்கத்திய அதிகாரிகளை “தங்கள் நாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியுமான டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
