தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவாஞ்சலின் எல்ச்மனர், நேற்று (01) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையை உலக சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில் தான் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலா பணியகத்தினால் இலங்கைக்கான அவரது விஜயத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"இது நிச்சயமாக பாதுகாப்பான மற்றும் அழகான நாடு, இந்த நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய அனுபவங்களை வழங்குகிறது," என்று அவர் கூறினார்.
காலி, எல்ல, நுவரெலியா, கண்டி, சிகிரியா, பின்னவல உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றேன். ஹிரிவடுன்ன கிராமத்திற்கு எனது விஜயத்தின் போது இலங்கையின் கிராமிய வாழ்க்கையை என்னால் அனுபவிக்க முடிந்தது. இந்த ஒவ்வொரு இடத்திலும் அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
இலங்கையில் தனது பயண அனுபவத்தை விவரித்த அவர், “இலங்கையில் எனது அனுபவம் ஆச்சரியமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
