தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவாஞ்சலின் எல்ச்மனர், நேற்று (01) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையை உலக சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில் தான் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலா பணியகத்தினால் இலங்கைக்கான அவரது விஜயத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"இது நிச்சயமாக பாதுகாப்பான மற்றும் அழகான நாடு, இந்த நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய அனுபவங்களை வழங்குகிறது," என்று அவர் கூறினார்.
காலி, எல்ல, நுவரெலியா, கண்டி, சிகிரியா, பின்னவல உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றேன். ஹிரிவடுன்ன கிராமத்திற்கு எனது விஜயத்தின் போது இலங்கையின் கிராமிய வாழ்க்கையை என்னால் அனுபவிக்க முடிந்தது. இந்த ஒவ்வொரு இடத்திலும் அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
இலங்கையில் தனது பயண அனுபவத்தை விவரித்த அவர், “இலங்கையில் எனது அனுபவம் ஆச்சரியமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா
8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய
