தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவாஞ்சலின் எல்ச்மனர், நேற்று (01) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையை உலக சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில் தான் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலா பணியகத்தினால் இலங்கைக்கான அவரது விஜயத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"இது நிச்சயமாக பாதுகாப்பான மற்றும் அழகான நாடு, இந்த நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய அனுபவங்களை வழங்குகிறது," என்று அவர் கூறினார்.
காலி, எல்ல, நுவரெலியா, கண்டி, சிகிரியா, பின்னவல உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றேன். ஹிரிவடுன்ன கிராமத்திற்கு எனது விஜயத்தின் போது இலங்கையின் கிராமிய வாழ்க்கையை என்னால் அனுபவிக்க முடிந்தது. இந்த ஒவ்வொரு இடத்திலும் அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
இலங்கையில் தனது பயண அனுபவத்தை விவரித்த அவர், “இலங்கையில் எனது அனுபவம் ஆச்சரியமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
