உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் தொடர்ந்து எட்டாவது நாளாக தாக்குதல் நடத்துகின்றனர். ரஷ்யாவின் செயலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பல்வேறு தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக அமுல் படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவால் மட்டுமே உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள், இந்த போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக தங்கள் சொந்த ராணுவ வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
சிலர் கண்ணீர் விட்டு அழுதும், தங்கள் கவலையை போக்கிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் 22 வீதமான மக்களுக்கு
ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக் துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந் வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக
