உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் தொடர்ந்து எட்டாவது நாளாக தாக்குதல் நடத்துகின்றனர். ரஷ்யாவின் செயலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பல்வேறு தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக அமுல் படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவால் மட்டுமே உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள், இந்த போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக தங்கள் சொந்த ராணுவ வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
சிலர் கண்ணீர் விட்டு அழுதும், தங்கள் கவலையை போக்கிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்ப
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப
